புதிய பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம், அசத்தலான அப்டேட்டுடன் !!
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 97, ரூ. 365 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ரூ. 399 மற்றும் ரூ.[…]
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 97, ரூ. 365 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ரூ. 399 மற்றும் ரூ.[…]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும், இணையதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், முகநூலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே[…]
விவோ யு10 ஸ்மார்ட்போனின் “வாரிசு” ஆனது இந்த மாதம் இந்தியாவிற்கு வருகிறது, அது விவோ யு20 என்று அழைக்கப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன விவோ அதன்[…]
உலகின் மிகப் பிரபலமான டிக் டாக் பயன்பாட்டை உருவாக்கியது பைட்டுடான்ஸ் என்ற சீனா நிறுவனம், தற்பொழுது அதன் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்டிசன்[…]
ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்[…]
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு[…]
உங்களின் பட்ஜெட் ரூ. 12 ஆயிரம் என்றால் இந்த போன்கள் வாங்குவது குறித்து ஒரு யோசனை செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் நிறைய சிறப்பம்சங்களுடன் வெளியாவது மட்டுமன்றி[…]
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையானது பிரபல இகாமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் வழியாக வருகிற நவம்பர் 20 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான[…]
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சில முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு, வாட்ஸ்அப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.[…]
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய இடத்தில் இருக்கும் வோடஃபோன், இந்தியாவில் தனது சேவையை மூடலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்தியாவில் செல்போன் நிறுவனங்கள் பரவலாக தலை[…]